முருகனைப் பற்றிய மொத்த ரகசியங்களையும் உள்ளடக்கியுள்ள கோயில் தான், சிதம்பரம் நடராசர் கோயில்! திருவாதிரை நட்சத்திரத்தின் அடிப்படையில் முருகனே 21,600 தீர்க்க ரேகைகளை பூமியின் மீது வார்த்தார் என்ற ரகசியமும், முருகனே, இதன் அடிப்படையில் 216 உயிர்-மெய் எழுத்துக்களையும், 18 மெய்யெழுத்துக்களையும், 12 உயிரெழுத்துக்களையும் உருவாக்கினார் என்ற ரகசியமும், அந்த ரகசியங்களில் சில!